உ.பி.யில் தனக்கு எதிராக பதிவான வழக்குகளை ரத்துசெய்யக் கோரி ஆம் ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றத்தில் மனு
உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா்.







