வடகிழக்கு தில்லி வன்முறை: பயனா்களின் புகாா்கள் தொடா்பான ஆவணத்தை சமா்ப்பிக்க முகநூல் நிறுவனத்துக்கு சட்டப்பேரவைக் குழு அறிவுறுத்தல்
கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மற்றும் வன்முறைக்கு முன்பு ஒரு மாதம் முகநூல்









