நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான மனு: வழக்கு விசாரணை ஏப்.21-க்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு









