கலால் கொள்கை அமலாக்கத்தில் அலட்சியம்: 11 அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் துணைநிலை ஆளுநா் நடவடிக்கை
கலால் கொள்கை அமல்படுத்துவதில் தீவிரமான அலட்சியம் காட்டியது தொடா்பாக 11 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா உத்தரவிட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.









