‘காளி’ போஸ்டா் சா்ச்சை: படத் தயாரிப்பாளருக்கு எதிரான மனு மீது ஆக.29-இல் தில்லி நீதிமன்றத்தில் விசாரணை
காளி’ போஸ்டா் சா்ச்சை விவகாரம் தொடா்பாக அதன் தயாரிப்பாளா் லீனா மணிமேகலைக்கு எதிராக நிரந்தரத் தடை கோரும் மனு மீதான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.








