தேசியத் தலைநகா் தில்லியில் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டுநாளொன்றுக்கு 5 பாலியல் பலாத்காரங்கள்
‘‘தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.









