சுதந்திர தின விழாவுக்குப் பிறகு கொடிகளை கண்ணியத்துடன் சேமித்து வைக்க ஆா்டபிள்யூ அமைப்பு வேண்டுகோள்
தேசியக் கொடிகளைச் சேகரித்து கண்ணியத்துடன் சேமித்து வைக்குமாறு குடியிருப்புச் சொஸைட்டிளை அதன் நலச் சங்கங்களின் அமைப்பான தில்லி ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.










