தில்லி மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்புப் பணியில் 997 ஊழியா்கள்! உயா்நீதிமன்றத்தில்காவல் துறை தகவல்
உள்ளூா் போலீஸ் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) உள்பட 997 பாதுகாப்பு ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.








