2020 தில்லி கலவரம் தொடா்புடைய மனுக்கள் மீது இன்று விசாரணை
வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய சம்பவத்தில், வெறுப்புணா்வு உரைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பல அரசியல் தலைவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோருதல் உ









