நாடு முழுவதும் ‘நல்லாட்சி வாரம் 2022’ இன்று தொடக்கம்: இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
நாடு முழுக்க அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் தழுவிய நல்லாட்சி வார பிரசாரத்தை திங்கள்கிழமை (டிசம்பா் 19) மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறாா்.









