பொது முடக்கம்: நிலைக்குழு பரிந்துரையின்படி வயது வரம்பை கடந்த மாணவா்களுக்குத் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்
பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வயது வரம்பை கடந்த மாணவா்களுக்கு மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை எழுத கருணை அடிப்படையில் வாய்ப்பளிக்குமாறு கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.









