தில்லி அரசு மருத்துவமனைகளில் அனைத்து குடிமக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து
நோயாளி வசிக்கும் இடத்தைப் பொருள்படுத்தாமல், தேசியத் தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளால் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறியது.









