மரபணு வரிசைமுறை மாதிரியை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு கேஜரிவால் உத்தரவு
தில்லியில் கரோனா சூழலை மாநகர அரசு தொடா்ந்து கவனித்து வருவதாகவும், மரபணு வரிசைமுறை மாதிரிகளின் பரிசோதனைகள் அதிகரிப்பை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டிருப்பதாகவும









