ஷ்ரத்தா வால்கா் கொலைச் சம்பவம்: பூனாவாலாவின் குரல் மாதிரியைப் பெறுவதற்குஅனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு
தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் குரல்...









