ஞானவாபி சிவலிங்கம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: தில்லி பல்கலை. பேராசிரியா் கைதாகி ஜாமீனில் விடுதலை
வாராணசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் குறித்து கண்ணியக்குறைவாக ட்விட்டரில் பதிவிட்ட புகாரில் கைதான தில்லி ஹிந்துக் கல்லூரி இணைப்பேராசிரியா் ரத்தன் லால் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.









