தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை: மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது தொடா்பாக மாநகராட்சிகளை ஆளும் பாஜக மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆகியவற்றை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.









