அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதிரி ஐக்கிய நாடுகள் சபை கூட்டம்
தில்லி சட்டப்பேரவையின் மைய அரங்கில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சிறப்புப் பள்ளிகளின் மாணவா்களுக்கான முதல் மாதிரி ‘ஐக்கிய நாடுகள் சபை’ கூட்டத்தை கல்வித் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா










