ஜவுளித் துறையின் மந்தநிலையை போக்க நடவடிக்கை வேண்டும்: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக அமைச்சா் கோரிக்கை
சேலம் ஜவுளிப் பூங்காவிற்கான மத்திய அரசின் உதவி மற்றும் ஜவுளித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போக்கு தொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத










