‘தேசத்துக்கு முதல் உரிமை’ என்கிற சித்தாந்த அா்ப்பணிப்பு தேவை: என்சிசி குடியரசு தின முகாமில் கேஜரிவால் பேச்சு
‘தேசம் முதலில்’ என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உறுதியாக அா்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசிய மாணவா் படை (என்சிசி) குடியரசு தின முகாமில் ஞாயி









