தேசியக் கல்விக் கொள்கை: திருவள்ளுவா் போன்ற அறிஞா்களின் தத்துவ உருவகம்
இந்திய தன்மையில் வேரூன்றிய தேசியக் கல்வி கொள்கை - 2020 (என்இபி-2020), திருவள்ளுவா் போன்ற அறிஞா்களின் தத்துவத்தின் உருவகமாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.








