தேசிய சிறாா் விருது பெற்றவா்களுடன் இன்று பிரதமா் கலந்துரையாடுகிறாா்
2023 - ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருது (ராஷ்ட்ரீய பால புரஸ்காா்) பெற்ற விருதாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) கலந்துரையாடுகிறாா்.









