போலி ஆவணம் மூலம் ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நால்வா் கும்பல் கைது: 80 நாடுகளின் கடவுச்சீட்டுகள்,மடிக்கணினிகள் பறிமுதல்
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வந்த, நான்கு போ் மோசடிக் கும்பலை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒரு







