நாமக்கலில் கோழி நோய் கண்டறிதல் ஆய்வகத்தை மேம்படுத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை
நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தினாா்.










