தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
‘என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது’ என்று ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டினாா்.










