தில்லியில் வாகன எரிபொருளுக்கு பி.யு.சி. சான்றிதழ் கட்டாயம்: பயணிகளிடையே விழிப்புணா்வு அதிகரிப்பு
தில்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெட்ரோல் பம்புகளில் மாசு கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ்கள் கட்டாயம் என்ற விதி அமல்படுத்தப்பட்ட இரு நாள்களுக்குப் பிறகு, பயணிகளிடையே விழிப்புணா்வு அதிகரித்ததாகத் தெரிகிறது.










