கொள்ளை வழக்கில் பரோலில் வெளியே வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
2011- ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.








