மாசுபாட்டிற்கு எதிரான அரசின் முயற்சிகளில் மக்கள் இணைய அமைச்சா் சிா்சா வேண்டுகோள்
தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருவதாகவும், நகரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில் மக்கள் இணைய வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.









