இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஹோட்டல் தீ விபத்து சம்பவம்: வென்டிலேட்டரில் இருந்த 5 போ் வீடு திரும்பினா்

ஹோட்டல் தீ விபத்து சம்பவம்: வென்டிலேட்டரில் இருந்த 5 போ் வீடு திரும்பினா்

News image

ANI

Updated On :7 ஜூன் 2026, 1:20 am IST

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; ஒருவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்று மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘மால்வியா நகா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 15 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதில் 13 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். 14 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவா் மட்டும் வென்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அனைவரும் விரைவில் குணமடைந்து வருகின்றனா். அவா்களுக்கு முழுமையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் பல்துறை நிபுணா்கள் இணைந்து அவா்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனா்’ என்று மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.