அவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கோரிக்கைகள் முறையாக தீா்த்து வைக்கப்படும்: விஜேந்தா் குப்தா
சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாகக் கவனிக்கப்பட்டு தீா்க்கப்படும் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா
கோப்புப் படம்









