/

ஆலங்​கு​ளம் வெங்​க​டா​ச​ல​பதி கோயில் பகுதி பரா​ம​ரிக்​கப்​ப​டுமா?

ஆலங் கு ளம், டிச. 24: ஆலங் கு ளம் வெங் க டா ச ல பதி கோயி லைச் சுற் றி யுள்ள பகு தி யைச் சீர மைத் துப் பரா ம ரிக்க வேண் டும் என பக் தர் க ளும், பொது மக் க ளும் கோரிக்கை விடுத் துள் ள னர். ஆலங் கு ளம் ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:47 am

வை. இராமச்சந்திரன்

ஆலங் கு ளம், டிச. 24: ஆலங் கு ளம் வெங் க டா ச ல பதி கோயி லைச் சுற் றி யுள்ள பகு தி யைச் சீர மைத் துப் பரா ம ரிக்க வேண் டும் என பக் தர் க ளும், பொது மக் க ளும் கோரிக்கை விடுத் துள் ள னர்.

ஆலங் கு ளம் முதல் வார்டு பகு தி யில் பேரூ ராட்சி அலு வ ல கம் அருகே இக் கோயில் உள் ளது. 400 ஆண் டு கள் பழை மை வாய்ந்த இக் கோயில், தமி ழக அர சின் அற நி லை யத் துறை கட் டுப் பாட் டின் கீழ் ஒரு கால பூஜை நிதி யு தவி திட் டத் தைப் பெற் றுள் ளது.

நீண்ட கால மாக பரா ம ரிப் பின்றி காணப் பட்ட இக் கோயி லுக்கு, அற நி லை யத் துறை சார் பில், கிரா மப் புற திருப் பணி நிதி யு த வித் திட் டத் தின் கீழ் ரூ. 25 ஆயி ரம் வழங் கப் பட்டு, அதன் மூலம் முன் மண் ட பம் கட் டப் பட்டு 5.6.98-ல் திறக் கப் பட் டது. 7.6.98-ல் அஷ் ட பந் தன மகா கும் பா பி ஷே கம் நடை பெற் றது.

ஆலங் கு ளம் பகு தி யில் உள்ள பெரு மாள் கோயில் இது மட் டுந் தான் என் ப தால் இக் கோயி லில் ஆரம்ப காலங் க ளில், முக் கிய விசேஷ தினங் கள், புரட் டாசி சனிக் கி ழ மை க ளில் பக் தர் கள் அதிக எண் ணிக் கை யில் வரு வர். காலப் போக் கில் பக் தர் க ளின் வருகை மிக வும் குறைந் து விட் டது.

இக் கோயி லுக் குச் செல் லும் பாதை கள் முள் ப தர் கள் மண் டிக் காணப் ப டு கின் றன. இப் பகு தியை குழந் தை க ளும், பெண் க ளும் கழிப் பி ட மா கப் பயன் ப டுத் து வ தால், இப் பகுதி முழு வ தும் துர் நாற் றம் வீசு வ து டன், சுகா தா ரக் கேடும் ஏற் பட் டுள் ளது. இத னால், கோயி லுக்கு நடந்தோ, வாக னங் க ளிலோ செல்ல இய லா த தால் பக் தர் க ளின் வருகை குறை யத் தொடங் கி யது.

கோயில் அரு கே தான் சுகா தார வளா கம் உள் ளது. இருந் தும் அதை பெண் கள் பயன் ப டுத் து வ தில்லை. இதை பேரூ ராட்சி நிர் வா கமோ, அற நி லை யத் துறையோ கண் டு கொள் வ தில்லை.

கோயி லுக் குச் செல் லும் பாதை யில் போதிய மின் வி ளக்கு வசதி இல் லா த தால் இரவு, அதி காலை நேரங் க ளில் பக் தர் கள் கோயி லுக் குச் செல் வது இய லாத காரி ய மாக உள் ளது. இதே போல, நெட் டூர் சாலைக் குச் செல் லும் இணைப் புச் சாலை யும் சரி இல்லை.

இங்கு சண் மு கம் செட் டி யார் என் ப வர் 31 ஆண் டு க ளாக பூஜை செய் து வ ரு கி றார். தனக்கு அற நி லை யத் துறை சார் பில் ஊதி ய மும் சரி வர வழங் கப் ப டு வ தில்லை. பரா ம ரிப் புக் காக 3 மாதங் க ளுக்கு ஒரு முறை ரூ. 460-லிருந்து ரூ. 480 வரை கொடுக் கப் ப டு கி றது. இதைக் கொண் டு தான் பரா ம ரிப் புப் பணி கள் செய் யப் ப டு கின் றன. இத னால் பக் தர் க ளுக் கும் போதிய வச தி கள் செய் யப் ப ட வில்லை என் றார் அவர்.

கோயி லைச் சுற் றி யுள்ள பகு தி க ளில் உள்ள முள் பு தர் கள், செடி களை அகற்ற வேண் டும். இப் பகுதி கழிப் பி ட மா கப் பயன் ப டுத் தப் ப டு வ தைத் தடை செய்ய கூடு தல் சுகா தார வளா கம் அமைக்க வேண் டும்.

 பிள் ளை யார் கோயில் தெரு வில் நெட் டூர் சாலை வரை உள்ள இணைப்பு சாலையை தார்ச் சாலை யாக மாற்ற வேண் டும். கோயி லைச் சுற்றி சுற் றுச் சுவர் எழுப்ப வேண் டும். பக் தர் கள் வச திக் காக ஆற்று நீர், மின் வி ளக்கு வச தி கள் ஏற் ப டுத்த வேண் டும் என, பக் தர் க ளும், பொது மக் க ளும் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.