தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

ஓய்வுபெற்ற ஊழியர் நலச் சங்கக் கூட்டம்

  சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 5:55 am IST

  சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

 மூத்த உறுப்பினர் ஆர். மார்த்தாண்டம் தலைமை வகித்தார். செயலர் அ. சுதந்திரக்கனி வரவேற்றார். பொருளாளர் எஸ். பண்டாரம் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஏ. கந்தசாமி, வெ. காளியப்பன், மா. பட்டாணி, எஸ். ஆறுமுகம், ஆர். சாமுவேல் மோகன்தாஸ், கே.எஸ். ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சுத்தமல்லி ஊராட்சிப் பகுதியில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 வி. பொன்னுச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.