சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
மூத்த உறுப்பினர் ஆர். மார்த்தாண்டம் தலைமை வகித்தார். செயலர் அ. சுதந்திரக்கனி வரவேற்றார். பொருளாளர் எஸ். பண்டாரம் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஏ. கந்தசாமி, வெ. காளியப்பன், மா. பட்டாணி, எஸ். ஆறுமுகம், ஆர். சாமுவேல் மோகன்தாஸ், கே.எஸ். ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுத்தமல்லி ஊராட்சிப் பகுதியில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வி. பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


