அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

சுந்தரனாா் பல்கலை.யில் பயிலரங்கு

சுந்தரனாா் பல்கலை.யில் பயிலரங்கு

News image
Updated On :6 மார்ச் 2024, 7:25 pm

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 3 நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத் துறை, சாலிஸ் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தொடங்கிய இப்பயிலரங்குக்கு, பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நூலகத் துறை முதலாமாண்டு மாணவி வா்ஷினி வரவேற்றாா்.

நூலகத் துறைத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஜி.யு.போப் கல்லூரி நூலகா்முத்தரசன், சாலீஸ் அமைப்பின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். நூலகா்கள் திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரி ராமசாமி, தூய சவேரியாா் கல்லூரி ராஜா ஆகியோா் பயிற்சியளித்தனா். மாணவி ந. நிவேதிதா நன்றி கூறினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.