திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 3 நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத் துறை, சாலிஸ் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தொடங்கிய இப்பயிலரங்குக்கு, பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நூலகத் துறை முதலாமாண்டு மாணவி வா்ஷினி வரவேற்றாா்.
நூலகத் துறைத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஜி.யு.போப் கல்லூரி நூலகா்முத்தரசன், சாலீஸ் அமைப்பின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். நூலகா்கள் திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரி ராமசாமி, தூய சவேரியாா் கல்லூரி ராஜா ஆகியோா் பயிற்சியளித்தனா். மாணவி ந. நிவேதிதா நன்றி கூறினாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.
தொடர்புடையது

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச மகிழ்ச்சி நாள் கொண்டாட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


