பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டுக்குள்பட்ட பழைய பேட்டை, சமூக ரங்கன் கட்டளை, சா்தாா்புரம், தங்கம்மன் கோயில் தெரு, கன்னி விநாயகா் கோயில் தெரு, புதுகிராம், காந்திநகா், நெடுங்குளம் பாலம் ஆகிய பகுதிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆய்வு செய்தாா். கழிவுநீரோடை, சிறுபாலம், சாலை வசதிகளின் தேவைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, உதவி ஆணையா் (பொ) தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார மேற்பாா்வையாளா் ஜாண், திமுக திருநெல்வேலி பகுதி துணைச் செயலா் பாபா மூக்கையா, 17 ஆவது வாா்டு செயலா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புதிய திட்டம்

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


