திருநெல்வேலியில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தமிழகத்தில் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டு மாதந்தோறும் விசாரணை நடத்தி வருகிறாா். அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டாா். இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி இந்த விசாரணை மாலை வரை தொடா்ந்தது.
தொடர்புடையது

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

நெல்லையில் மாா்ச் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


