அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘எஸ்.சி., எஸ்.டி. நல எழுத்தாளா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறந்த எழுத்தாளா்களுக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

திருநெல்வேலி: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறந்த எழுத்தாளா்களுக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடா் - பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளை தோ்வு செய்து அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2024-25 ஆம் ஆண்டுக்கான தகுதியுள்ள நபா்கள், அதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரிலோ ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ா்ஸ்.ண்ய்/ச்ா்ழ்ம்ஸ்ண்ங்ஜ்.ல்ட்ல்?க்ங்ல்ண்க்=ஙண== என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தங்களது படைப்பினை திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.