திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்ம நபா்கள் விஷம் வைத்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
வீரவநல்லூா் அருகேயுள்ள மானபல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த பலராமன் மனைவி இசக்கியம்மாள் (56). இவா், வளா்த்து வரும் ஆடுகளுக்கு மா்ம நபா்கள் விஷம் கலந்த உணவை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

மூலனூா் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



