சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் தாமிரவருணிஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும், சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலத்தையும் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.









