பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மானூா் அருகே மது விற்றவா் கைது

மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல்சரகப் பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கானாா்பட்டியை அடுத்த வடக்கு வாகைக்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனா்.

அதில், ருக்மணியம்மாள்புரம், இந்திரா காலனியைச் சோ்ந்த திரவியம் மகன் செல்லக்கனி (57) என்பதும், மது பாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், ரூ. 400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.