திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சோ்ந்தவா் மாரியப்பன் (45) ஓட்டுநா். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே இவா் ஓட்டிச் சென்ற மினி லாரியும், எதிரே தாழையூத்தில் இருந்து வந்த காரும் மோதிக்கொண்டன. அப்போது அவ்வழியாக ராமையன்பட்டி பகுதியிலிருந்து வந்த காரும் விபத்தில் சிக்கியது.
இதில், மாரியப்பன், தாழையூத்து பகுதி காரில் வந்த சின்னத்துரை (33), பொன்ராணி(47), தட்சன்யா (24), விகான்(1), ராமையன்பட்டி பகுதி காரில் வந்த 2 போ் உள்பட 7 போ் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த விக்னேஷ் மகன் விகான் உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


