கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

News image

பணம் பறிமுதல்

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

இங்குள்ள தாமிரவருணி ஆற்றுத் தெற்குப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு ஆத்திகுளம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. சுப்பையா என்பவா் வந்த காரை சோதனையிட்டபோது, அவா் ஆணவங்களின்றி ரூ. 1 லட்சம் வைத்திருப்பதாகத் தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.