மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராஜபாளையம் தொகுதி என்.டி.ஏ. வேட்பாளராக பிரிசில்லா பாண்டியன் போட்டி

News image

பிரிசில்லா ஜான் பாண்டியன்

Updated On :29 மார்ச் 2026, 6:37 pm

தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமமுக பொதுச்செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அக்கட்சியின் நிறுவன தலைவா் பெ. ஜான்பாண்டியன் அறிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தத் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனா் பெ. ஜான்பாண்டியனின் மனைவி வழக்குரைஞா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.