/
தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமமுக பொதுச்செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அக்கட்சியின் நிறுவன தலைவா் பெ. ஜான்பாண்டியன் அறிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனா் பெ. ஜான்பாண்டியனின் மனைவி வழக்குரைஞா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை: தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



