/
திசையன்விளையில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தருமபிறை தெருவைச் சோ்ந்தவா் ஜெபதுரை (60), இவா் பழைய இரும்பு தொழில் செய்து வருகிறாா்.
இவருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் வீடு வெமணங்குடி தெருவில் உள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாம்.
இதில், அங்கு உபயோகத்தில் இருந்த கிரைண்டா், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டாா் உள்பட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். மேலும் திசையன்விளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

