தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குருந்தன்கோடு, பத்மநாபபுரம் பாஜக புதிய நிர்வாகிகள்

குருந்தன்கோடு ஒன்றியம், பத்மநாபபுரம் நகர பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :13 மே 2013, 1:53 am IST

குருந்தன்கோடு ஒன்றியம், பத்மநாபபுரம் நகர பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 மாவட்டச் செயலர் தங்கப்பன், மாவட்ட பொதுச் செயலர் ப. ரமேஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்டத் தலைவர் சி. தர்மராஜ், கோட்ட அமைப்புச் செயலர் எஸ். கிருஷ்ணன், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஒப்புதலுடன் குருந்தன்கோடு ஒன்றியத் தலைவராக எஸ். முத்துக்கிருஷ்ணன், பத்மநாபபுரம் நகரத் தலைவராக கே. ரவீந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குருந்தன்கோடு ஒன்றிய துணைத் தலைவர்கள்: ஈத்தங்காடு எஸ்.என். ஜெயராஜன் (வெள்ளிச்சந்தை ஊராட்சி), களியங்காடு சி. ஜெயசேகர் (ஆளூர் பேரூராட்சி), நெட்டாங்கோடு மதுகுமார் (நெட்டாங்கோடு ஊராட்சி), தலக்குளம் பி. சிவகாமி (தலக்குளம் ஊராட்சி), பொட்டல்குழி அமலாநேசபாய் (திங்கள்நகர் பேரூராட்சி), பரசேரி எ. கலைமதி வரதன் (வில்லுக்குறி பேரூராட்சி).

பொதுச் செயலர்கள்: உரப்பனவிளை எ. பாலசுப்பிரமணியன் (வெள்ளிமலை பேரூராட்சி), புல்லுவிளை டி. ரமேஷ் (கட்டிமாங்கோடு ஊராட்சி).

செயலர்கள்: பரசேரி கிருஷ்ணபிரசாத் (வில்லுக்குறி பேரூராட்சி), இரும்புலி எஸ். வினோத் (ரீத்தாபுரம் பேரூராட்சி), சக்கப்பற்று சி. ஸ்டாலின் (மணவாளக்குறிச்சி பேரூராட்சி), நடுவூர்கரை என். ஜெயலட்சுமி (மண்டைக்காடு பேரூராட்சி).

பொருளாளர் மூத்தாருண்ணி கே.பழனிவேல் (திங்கள்நகர் பேரூராட்சி).

பத்மநாபபுரம் நகர நிர்வாகிகள்:  துணைத் தலைவர்கள்: முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தக்கலை சுரேஷ், பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர் ராஜா, மணலியைச் சேர்ந்த கே.டி ரமேஷ், ராதாமணி.  செயலர்கள்: சிறுகடை சி. பென்னோ, பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர் ஆசான்கிணறு சுஜா முத்துக்குமார், இராமன்பரம்பு ஸ்டாலோ டி. ரகு, பத்மநாபபுரம் சரவணன், பொதுச்செயலர் வழக்குரைஞர் டி.வி. பிரதீப் என்ற ஐயப்பன், பொருளாளர்: பத்மநாபபுரம் பி.ஆர். சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.