களியக்காவிளை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி திலகா (30). இவர் குழந்தையுடன் சனிக்கிழமை இரவு வீட்டில் ஜன்னலோரம் படுத்திருந்தாராம். காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் திலகா அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

‘பாளையங்கால்வாயை சீரமைக்க சிறப்பு நிதி கோரப்படும்’ - தவெக மாவட்ட இணைச் செயலா்

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
