தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலர் டி. ஜெகநாதன் தலைமை வகித்தார். தக்கலை ஒன்றியச் செயலர் ஆர்.எஸ். டேவிட், மாவட்ட அவைத்தலைவர் ஸ்ரீகுமார், ஒன்றிய அவைத்தலைவர் மகாவிஷ்ணு, ஒன்றியப் பொருளாளர் ஸ்டீபன், நகர அவைத்தலைவர் ஜான் சத்தியராஜ், நகரப் பொருளர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலர் வழக்குரைஞர் ஐடன்சோனி, மாவட்ட துணை தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல்கபூர், செயலர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.வி. மது மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா்கள் கண்ணாடி உடைப்பு வழக்கு: ரௌடி கைது

பண்ருட்டியில் பலாப் பழம் சீசன் தொடக்கம்: ஒரு பழம் ரூ.100 முதல் 600 வரை விற்பனை!

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

சாலை விபத்து பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

