ஆரல்வாய்மொழியில் மணல் கடத்தியதாக டெம்போ லாரியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருதுநகரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு டிம்போ லாரியை போலீஸார் சோதனை செய்தனர். அதில், இருந்த சாக்கு மூட்டைகளில் மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், லாரி ஓட்டுநர் தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த வேலப்பன் மகன் விஜய் என்ற விஜயராமன்( 22) , லாரி உரிமையாளர் ராஜாராம் (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) - கன்னி

இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கான தேர்வு: எஸ்எஸ்சி அறிவிப்பு!

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

வார பலன்கள் (மே 8 - 14) - சிம்மம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
