மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாறுதட்டு உயர்நிலைப் பள்ளி மாணவியர் இருவர் தேர்வாகியுள்ளனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு மார் மத்தேயு காவு காட் நினைவு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவியர் வி. அஸ்வினி, பி. ஜெரி கென்சா ஆகியோர் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகினர். வெற்றிபெற்ற மாணவியரை, தக்கலை மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளின் தாளாளர் ஜோன்சிலால், பள்ளி நிர்வாகி ஜோஸ் ஒற்றலாங்கல், பள்ளித் தலைமையாசிரியர் சத்தியதாஸ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம். பிரேம்ராஜ், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார், கிராம கல்விக் குழு உறுப்பினர் சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

வெளியானது பெத்தி டிரைலர்!

இன்றைய செய்திகள் - நேரலை!

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி! தயாரிப்பாளர் சங்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
