சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குலசேகரத்திலிருந்து கேரளத்துக்கு ரூ. 1.50 லட்சம் நிவாரணப் பொருள்கள்

கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை  வழங்கப்பட்டன.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் அவதிப்படும் மக்களுக்காக, குலசேகரத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை  வழங்கப்பட்டன.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஏ.ஜே.எம். ராஜா தலைமையில், மெர்சி, வால்டர், கிங்ஸ்லி, சதீஷ், இன்பராஜ், வில்சன், பாபு பிரின்ஸ், ஷிபு, நெல்சன், குமார், கிறிஸ்துதாஸ், அருள்ராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜன், ராபின்சன், குருசப்பன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.  பின்னர் சேகரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் நேரடியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.