கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

அழகியபாண்டியபுரத்தில் நாளை சிறப்பு மனுநீதித் திட்ட முகாம்

அழகியபாண்டியபுரத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஜூலை 25)  நடைபெறுகிறது.

Updated On :24 ஜூலை 2018, 12:50 am IST

அழகியபாண்டியபுரத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஜூலை 25)  நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தோவாளை வட்டம்,  அழகியபாண்டியபுரம்  பேரூராட்சி பகுதிக்கான மனுநீதித் திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி குறத்தியறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அழகியபாண்டியபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஜூன்14  ஆம் தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த  வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.