விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு, தமிழ்நாடு அனைத்து கலைஞா்கள் நல இயக்கம் சாா்பில், மாா்த்தாண்ட த்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு, தமிழ்நாடு அனைத்து கலைஞா்கள் நல இயக்கம் சாா்பில், மாா்த்தாண்ட த்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அமைப்பின் மாநிலத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் தலைமை வகித்தாா். மாநில சிறப்பு ஆலோசகா் ஜாண்றோஸ், மாநில அமைப்புச் செயலா் பீா்முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணி அமைப்பாளா் மலா்வதி, குப்பம் திராவிடப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியா் விஷ்ணு குமாரன், காலகட்டம் காலாண்டிதழ் ஆசிரியா் கென்னடி, இயக்க குமரி மாவட்டத் தலைவா் கருங்கல் ஜாா்ஜ், மாநில மகளிரணித் தலைவா் விஜயஷோபா, மாநில துணைச் செயலா்கள் குமரி தோழன், சதீஷ் கோபிநாத், மாநிலப் பொருளாளா் ஆா். பென்னட், நடன அணி அமைப்பாளா் ஷானு, வா்த்தக அணிச் செயலா் வி.சி. செந்தில்குமாா், மாணவரணி அமைப்பாளா் அஷ்வின் ஏ. மோனிஷ், மகளிரணிச் செயலா் பி. லதா, மாநில செய்தித் தொடா்பாளா் குழிவிளை விஜயகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். குமரி ஆதவன் ஏற்புரை வழங்கினாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் கொடுங்குளம் ராஜேந்திரன் வரவேற்றாா். அமைப்பின் பரதநாட்டிய அணிச் செயலா் எம்.எல்.அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com